ஞாயிறு, அக்டோபர் 22, 2006

குடிமக்களுக்கு ஒரு சேதி.

பெருங்குடி மற்றும் சிறுங்குடி மக்களுக்கு ஒரு முக்கியமான சேதி.

நமக்கு தலைவலி, பல்வலி, உடம்புவலி வந்தால் மருத்துவரிடம் செல்லாமல் நாமே ஆஸ்பரின் போன்ற வலி நிவாரணி எடுத்துக்கொள்வோம். நமக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது தவறில்லை. ஆனால் சில சமயம் நம் மக்கள் வலி நிவாரணத்துடன் ஒரு 2 பெக் சரக்கையும் உள்ளே தள்ளுவார்கள் நிம்மதியாக தூங்க. அது பீர், ஒயின், பிராந்தி, விஸ்கி, ரம் , ஜின் என்று ஆளுக்கு தகுந்தாற் போல் மாறும். இது கொஞ்சமும் நல்லதல்ல.

வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலக்கும் போது நமது உடம்புக்கு பல புதிய தொல்லைகள் வரும் எனவே வலி நிவாரணி எடுக்கும் போது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சாராயத்தை குடிக்காதிர்கள். சாராயத்தை ஊத்தி வலி நிவாரணம் பெறுவதாக இருந்தால் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதிர்கள். கவனம் தேவை.

கீழுள்ள அட்டவணை எந்தவகையான வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலந்தால் எந்த வகையான நோய் வரும் என்று தெரியப்படுத்தும்.

Pain Reliver Risk ( When Mixed with Alcohol )>
*Acetaminophen (Tylenol) *sk of liver damage
*Aspirin and other nonsteerodial, anti-infammatory drugs ( Bayer, Exedrin) *Risk of gastrointestinal problems, bleeding and ulcers; risj of high blood pressure.
*Muscle relaxers (skelaxin) *Risk of seizures , drowsiness and breathing problems.
*Narcotics ( Percocet, Vicodin) *Risk of drowsiness, confusion and breathing problems.